சிரஞ்சீவிக்கு அவசரம் ஒன்றும் இல்லை. ஆனாலும் காலையில் இருட்டோடேயே எழுந்துவிட்டான். காகங்களின் கரைச்சல்களும், குருவிகளின் கீச்சுக் கத்தல்களும் நகரத்து இரைச்சல்களை விட இயந்திரங்களின் பீப் ஒலிகளை விட இனிமையாகத் தான் இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். தூங்கிக்கொண்டிருக்கிற ஆசை மனைவியை லேசாகக் கிள்ளவேண்டும் போல…
Author: site1ogin@yawa
தீவே நீ தனியே இல்லை யாரும் இங்கு தீவு இல்லை பாலம் ஒன்று தேவையில்லை தீவே நீயே வேறே இல்லை அலையாய் மலையாய் நிலையாய் இறைவன் ஒருவன் உண்டே தீவே நீயே தனியே இல்லை தீவே நியே தனியே இல்லையே கண்ணுக்கெட்டும் தூரம் எங்கும் நீலக் கடலின்…
15.05.2017, சென்னை. மேலே மேகம் இல்லை, தரையில் தண்ணீரில்லை, நிலத் தடியில் நீரும் இல்லை. ஆனால் வானம் உண்டு, பூமி உண்டு… செஞ்சு வச்ச, சாமி உண்டு. குடையை மடித்து, செருப்பைத் துறந்து, தெருவில் நின்று, வானம் பார்த்து, நிற்கின்றோம்… மழையே வா மழையே வா அழைத்தோம்…
“அரட்டை பாப்” – ராபர்ட் க்ளெமெண்ட்ஸ். Title in bold big letters – all months the same. கேரளாவுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்! – title of this month’s article – in smaller letters எனக்கு வந்தது போலவே உங்களில் பலருக்கு வாட்ஸப்பில்…