Home » Articles » Poetry

Category: Poetry

ஃப்ரான்ஸ் காஃப்காவின்

ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறு உவமை “ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன்.  அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அப்புறமா இந்த…

தீவே

தீவே

தீவே நீ தனியே இல்லை யாரும் இங்கு தீவு இல்லை பாலம் ஒன்று தேவையில்லை தீவே நீயே வேறே இல்லை அலையாய் மலையாய் நிலையாய் இறைவன் ஒருவன் உண்டே தீவே நீயே தனியே இல்லை தீவே நியே தனியே இல்லையே கண்ணுக்கெட்டும் தூரம் எங்கும் நீலக் கடலின்…

15.05.2017, சென்னை.

15.05.2017, சென்னை. மேலே மேகம் இல்லை, தரையில் தண்ணீரில்லை, நிலத் தடியில் நீரும் இல்லை. ஆனால் வானம் உண்டு, பூமி உண்டு… செஞ்சு வச்ச, சாமி உண்டு. குடையை மடித்து, செருப்பைத் துறந்து, தெருவில் நின்று, வானம் பார்த்து, நிற்கின்றோம்… மழையே வா மழையே வா அழைத்தோம்…

Back to top